இந்திய சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் வாரந்தோரும் ஞாயிறன்று குளப்பகுதிகள் உள்ளிட்ட நீராதார பகுதிகளில் அதன் உறுப்பினர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவர். இந்த தன்னார்வ அமைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பல தன்னார்வ அமைப்பினரும் தூய்மை பணியில் ஈடுபடுவர்.

அதன்படி இன்று (ஞாயிறு) கோவை மாவட்டம், பேரூர் சாலை செல்வபுரம் அருகே உள்ள செல்வசிந்தாமணி குளத்தில் சுற்றுச் சூழல் அமைப்பினர் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் துவங்கிய இந்நிகழ்வு 10 மணி வரை நடைபெற்றது.




அதன்படி இன்று (ஞாயிறு) கோவை மாவட்டம், பேரூர் சாலை செல்வபுரம் அருகே உள்ள செல்வசிந்தாமணி குளத்தில் சுற்றுச் சூழல் அமைப்பினர் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் துவங்கிய இந்நிகழ்வு 10 மணி வரை நடைபெற்றது.


