கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 16ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இந்த நேர்காணல் முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த வாய்ப்பின் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பின் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.