மறைந்த முதல்வருக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம்


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இரங்கல் ஊர்வலம்செவ்வாயன்று துடியலூர் ஐடிஐ முன்பு இருந்து துவங்கி, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் முன்பு வரை நடைபெற்றது.



இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்விற்கு சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் முன்னிலை வகித்தார். மேலும், இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.ஆறுகுட்டி, அம்மன் கே.அர்ஜூனன், மாவட்ட தலைவர் கருப்புசாமி, கோவை மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க தலைவர் பால்ராஜ், செயலாளர் நெடுமாறன், பொருளாளர் தங்கவேலு, துணைத் தலைவர்கள் முத்தையா, ஜெயக்குமார், துணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, சந்திரசேகர், இணைச் செயலாளர்கள் மனோகரன், பிரபு, சுவுந்தர், ஜெயக்குமார், செல்வகுமார், பத்மநாபன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் தொழிற்சங்க ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...