கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஜக்கம்மாள், பெத்தான். பெத்தானுக்கு ஜக்கம்மாள் இரண்டாவது மனைவி ஆவார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜக்கம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்த பெத்தான் மண்ணெண்னை ஊற்றி அவரை எரித்து கொலை செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது பெத்தானுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஜக்கம்மாளின் நடத்தையில் சந்தேகமடைந்த பெத்தான் மண்ணெண்னை ஊற்றி அவரை எரித்து கொலை செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது பெத்தானுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கியுள்ளார்.