ஆதார் உள்ளிட்ட அரசு திட்டங்களை பெற கிராம மக்களுக்கு உதவிசெய்த அவினாசிலிங்கம் பல்கலைக் கழக மாணவிகள்


கோவை மாவட்டம், அவினாசிலிங்கம் பல்கலைக் கழக என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி மாணவிகள் சார்பில் கிராமப்புற மக்களுக்கு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஆதார் உள்ளிட்ட அட்டைகளை பெற்றுத்தர திட்டமிடப்பட்டது. 



அதனடிப்படையில், அவினாசிலிங்க பல்கலையின் என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவிகள் சுமார் 3500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தெற்குபாளையம், ரங்கம்மாள் காலனி, சுப்ரமணியாம்பாளையம், தொண்டாமுத்தூர், குருடம்பாளையம் பஞ்சாயத்து, வடமதுரை, தொப்பம்பட்டி, கஸ்தூரிநாயக்கன்பாளையம், கலப்பநாயக்கன்பாளையம், சோமயம்பாளையம், நல்லாம்பாளையம் II, தென்னம்பாளையம், புதுபாளையம், நல்லாம்பாளையம் காந்தி நகர், கெம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்களிடம் தகவல்களை பெற்று அதனை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த உதவியின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை கிராம மக்களும் பெற்று பயனடைய முடியும் என அப்பகுதி மக்கள் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



இந்நிகழ்வில், அவினாசிலிங்கம் பல்கலையின் துணை வேந்தர் பிரேமாவதி விஜயன், பதிவாளர் எஸ்.கௌசல்யா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மாணவிகள் கிராம மக்களிடம் பெயர், வயது, வருமானம், பான் அட்டை விபரம் உள்ளிட்ட பல தகவல்களை சேகரித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...