மார்ச் 2ல் பிளஸ் 2, மார்ச் 8ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு-அட்டவணை வெளியீடு


2017-ம் ஆண்டு மார்ச் 2ம் தேதியன்று 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. 2016- 17-ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதேபோல் மார்ச் 8-ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை


02.03.2017

வியாழன்

தமிழ் 1

03.03.2017

வெள்ளி

தமிழ் 2

06.03.2017

திங்கள்

ஆங்கிலம் 1

07.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் 2

10.03.2017

வெள்ளி

வணிகவியல், வீட்டு அறிவியல், புவியியல்

13.03.2017

திங்கள்

வேதியியல், கணக்கியல்

17.03.2017

வெள்ளி

தொடர்புவழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், கூடுதல் மொழிப்பாடம்

24.03.2017

வெள்ளி

தொழிற்படிப்பு எழுத்துத் தேர்வு, அரசியல் அறிவியல், செவிலியர் (பொது) மற்றும் புள்ளியியல்

27.03.2017

திங்கள்

கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், உணவுச் சத்து மற்றும் உணவுப் பழக்கம்

31.03.2017

வெள்ளி

உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

 

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை


08.03.2017

புதன்

தமிழ் பகுதி 1

09.03.2017

வியாழன்

தமிழ் பகுதி 2

14.03.2017

செவ்வாய்

ஆங்கிலம் பகுதி 1

16.03.2017

வியாழன்

ஆங்கிலம் பகுதி 2

20.03.2017

திங்கள்

கணிதம்

23.03.2017

வியாழன்

அறிவியல்

28.03.2017

செவ்வாய்

சமூக அறிவியல்

30.03.2017

வியாழன்

விருப்பப் பாடப்பிரிவு

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...