யங் இந்தியன்ஸ் அமைப்பின் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கோவை குமரகுரு கல்லூரியில் நடத்தினர். இப்போட்டியில் யங் இந்தியன்ஸ் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் இந்தியா முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்.

இதில் கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகள், இருசக்கர மோட்டார் வாகன சாகசங்கள், வில் வித்தைப்போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கயிறு இழுத்தல், ரேக்கலா போட்டிகள், உறியடி போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றது.






இதில் கிரிக்கெட், கால்பந்துப் போட்டிகள், இருசக்கர மோட்டார் வாகன சாகசங்கள், வில் வித்தைப்போட்டி போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கயிறு இழுத்தல், ரேக்கலா போட்டிகள், உறியடி போன்ற பாரம்பரிய போட்டிகளும் நடைபெற்றது.




