மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மினி மாரத்தான்


கோவை, கொடிசிய வளாகத்தில் சனிக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ சார்பில்  3வது கோவை மினி மாரத்தான் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.



இப்போட்டியில், 2000த்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மற்றுத்திறனாளிகள்  கலந்து கொண்டனர். இப்போட்டியில்  வெற்றி பெற்றவர்களுக்கு பத்மபூஷன் அருட்செல்வர் டாக்டர்.என் மகாலிங்கம் நினைவு விருது வழங்கப்பட்டது.



இதில், ஏபிடி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஹரிஹர சுதர்சன், சங்கரா கல்லூரி துணை இணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், பார்க் கல்வி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி, ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் காமிட்டோ தலைவர் முகமது சபிக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...