ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் ''நோ ஷேவ் நவம்பர்''-யில் சிறந்த தாடி வளர்ப்பு ஆடவர்களுக்கு பாராட்டு விழா


ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ''நோ ஷேவ் நவம்பர்'' என்ற முறை ஆண்கள் மத்தியில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்வருடம் நவம்பர் மாதம் சிறப்பான முறையில் முகத்தில் தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கவும், இதன் மூலம் புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் இன்று கோவையில் அமைந்துள்ள ஃபன் மாலில்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி குறித்து ஃபூசன் மீடியா மேலாண்மை பங்குதாரர் ஜீவிதா கூறுகையில்,

ஃபூசன் மீடியா சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது இதுவே முதல் முறையாகும். இன்று ஃப்யூஷன் மீடியா கோயமுத்தூர் ரோட்டரி கிளப்புடன் இணைந்து சிறந்த தாடி வளர்க்கும் ஆடவர்களுக்கு போட்டி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் கடந்த மாதம் சிறந்த தாடி போட்டியில் ஆன்லைன் பதிவுக்கு அழைத்து உலகம் முழுவதும் 123 உள்ளீடுகளை பெற்றோம் . அதன் இறுதிப் போட்டிக்கு இன்று நடைபெறவுள்ளது. இதில் இருந்து 12 சிறந்த ஆண்கள் தேர்வு செய்யப்படுவர்'' என்றார். 



இப்போட்டியின் நீதிபதிகளாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் குறித்து சிறப்புரையாற்ற உள்ளார். பின், சத்யா என்.ஜே. பிரபல கோலிவுட் ஆடை வடிவமைப்பாளர் எட்வின், கோலிவுட் நடிகர் அபிஷேக் ஆகியோர் பங்கேற்கவுள்னர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...