கோவை அக்வா சப் நிறுவனம் திறன்மிக்க மற்றும் குறைந்த மின் ஆற்றலில் செயல்படக் கூடிய மின் மோட்டார் தயாரித்ததற்காகவும், அதிகப்படியாக அதனை விற்றமைக்காகவும் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவ்விருதினை மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வழங்க அக்வா சப் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணை அதிபர் பி.கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதினை கோவை அக்வா சப் நிறுவனம் தொடர்ந்து மூன்று முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதினை மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வழங்க அக்வா சப் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணை அதிபர் பி.கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதினை கோவை அக்வா சப் நிறுவனம் தொடர்ந்து மூன்று முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.