கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதிய வடிவில் கேக்குகள் அறிமுகம்!


கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கேக் நிறுவனம் இந்த ஆண்டு புதுமையாக மனித உருவ வடிவில் கேக்குகளை செய்யும் பணியை துவங்கி உள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் கேக் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட புதிய விதமாக கேக்குகள் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு உருவ படத்தை கேக்குகளை பொறித்தும், குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளை கொண்டும் தயாரித்தது.



அதேப்போல் இந்த ஆண்டு விருப்பமானவர்களின் உருவத்தை கேக் சிலையாக செய்ய துவங்கி உள்ளது. குறிப்பாக திருமண ஜோடிகள், பிரியமானவர்களின் உருவம், கிருஸ்துமஸ் தாத்தா உருவம் என தயாரித்து வருகின்றனர்.

இந்த மாதிரியான உருவ கேக் சிலைகளை செய்ய 5 ஆயிரம் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆர்டர்  கொடுத்து ஒரு வாரத்தில் விரும்பிய உருவம் கேக் சிலையாக செய்து கொடுக்கப்படும் எனவும் கேக் வடிவமைப்பாளர் சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

அதே போல் சாக்லெட், பிஸ்தா உள்ளிட்ட அனைத்து வகையான கேக்குகளும் செய்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். குறிப்பாக மனித உருவ வடிவ கேக்குகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...