அரவிந்த் கண் மருத்துவமனையும் ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட ஸ்ரீராம் ஸ்ரேஸ்டா-வும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கோவை மாவட்டம் மதுக்கரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று அப்பகுதி மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சைகள் அளித்தனர். 

இதில் 15 பேருக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. 

இதுகுறித்து இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கூறுகையில், இந்த முகாமின் நோக்கம் சிறந்த கண் பாதுகாப்பு சிகிச்சை அளிப்பதாகும். இந்த நிகழ்வில் மக்களுக்கு கண்ணில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது கண்களில் அதிக அழுத்தம் காரணமாக கண்களில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிரந்தர கண்பார்வை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுகுறித்து எவ்வித அறிகுறியும் தெரியாது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் கண்பார்வை இழப்பிலிருந்து தடுக்கலாம். இம்முகாமின் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடிந்தது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...