கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 தேசிய கருத்தரங்கு

கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் ஏ.ஜி.எம்.இ.டி என்னும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து இணைந்து பகிர்ந்துகொள்ள ஒரு அடித்தலமாக உள்ளது. 



இதன் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 270 உறுப்பினர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் அறிவியலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.



இக்கருத்தரங்கில் மைக்ரோ வளிமண்டலவியல் மாற்றம் மற்றும் மாறிவரும் காலநிலை குறித்தும், மைக்ரோ வளிமண்டலவியலில் ஏற்படும் மாற்றம், வானிலை மாற்றத்தால் பயிர் மகசூலில் ஏற்படும் மாற்றம், காலநிலை மாற்றத்தால் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் வேளாண்மை சார்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய செயல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...