விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!


கோவையில் பேருந்து மோதி சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மருதமலை பகுதியை சேர்ந்த வெங்கடபிரசாத் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அரசு பேருந்து மோதி சாலை விபத்தில் பலியானார். 

இதைத்தொடர்ந்து, இவரது மனைவி சரோஜா தொடர்ந்த வழக்கில் 15.90 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த இழப்பீட்டுத்தொகை தற்போது வரை போக்குவரத்துக் கழகம் வழங்காத நிலையில், அரசு பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...