கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்ல இருந்த 500கிலோ ரேசன் அரிசி இன்று காலை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவையிலிருந்து கேரளா ஆலப்புழாவிற்கு செல்லும் ரயிலில் மர்மநபர்களால் ரேசன் அரிசி கடத்தப்பட்டது. தகவல் அறிந்த கோவை ரயில் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 500கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவையிலிருந்து கேரளா ஆலப்புழாவிற்கு செல்லும் ரயிலில் மர்மநபர்களால் ரேசன் அரிசி கடத்தப்பட்டது. தகவல் அறிந்த கோவை ரயில் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் 500கிலோ ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. மர்மநபர்கள் தப்பிச் சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.