பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி சாலை, பூண்டி பகுதி, மற்றும் பாலக்காடு சலையில் தாழ்த்தபட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'காருண்யா, ஈஷா, அமிர்தா மற்றும் சுஸ்லான் போன்ற தனியார் நிறுவனங்கள் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...