பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

பேரிடர் மேலாண்மை குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கோவை மருத்துவக் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் இ.எஸ்.மணிகண்டன் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர், பேரிடர் காலங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், இஎம்ஆர்ஐ 108 ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளித்தார். அதில், 108 சேவைக்கு நாம் அழைக்கும் போது அந்த அழைப்பு 3 இடங்களுக்கு சென்று பின்புதான் ஆம்புலன்ஸ் சேவைக்கு வரும். இதற்கு முதற்கட்டமாக தகவல் தொடர்பு மிக அவசியம் ஆகும்.



அவசர காலங்களில் நம்மால் அந்த எண்ணிற்கு அழைக்கமுடியவில்லை என்றார் அச்சமயம் நாமே என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு, நமது பாதுகாப்பு சுற்றுப்புர பாதுகாப்பு என அனைத்திற்கும் ஏற்றார்போல் செயல்பட வேண்டும்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...