கோவை காந்திபுரம் பகுதியிலிருந்து சரவணம் பட்டிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தடம் எண் 111A என்னும் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில் பேருந்து பழதானதையடுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை இறக்கிவிட்டு சுங்கம் பகுதியிலுள்ள பணிமனைக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திருச்சி சாலை ரெயின்போ பகுதியில் வரும் போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதியிலிருந்து புகை வர ஆரம்பித்துள்ளது.

இதனை பார்த்த ஓட்டுனர்பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்,அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
பேருந்தில் திடீரென தீப்பற்றியெரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் சிரமத்துக்குள்ளாயினர்.
இந்த நிலையில் பேருந்து பழதானதையடுத்து பேருந்தின் நடத்துனர் பயணிகளை இறக்கிவிட்டு சுங்கம் பகுதியிலுள்ள பணிமனைக்கு பேருந்தை ஓட்

இதனை பார்
பேருந்