இன்று காலை ஈரான் நாட்டில் இருந்து கத்தார் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக விமானம் கோழிக்கோட்டில் தரையிறங்க முடியாததால் கோவை விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இதையடுத்து 150 பயணிகளுடன் வந்த அந்த விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் வாகனங்கள் மூலம் கோழிக்கோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து 150 பயணிகளுடன் வந்த அந்த விமானம் பத்திரமாக கோவை விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் அனைவரும் வாகனங்கள் மூலம் கோழிக்கோடு அனுப்பி வைக்கப்பட்டனர்.