சிறு தானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வருகிற டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயேகித்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி வகைகள்
1. பாரம்ரிய உணவுகள்
2. பிழிதல்
3. அடுமனைப்பொருட்கள்
4. உடனடி தயார்நிலை உணவுகள்
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1500 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 0422 - 661134,0 6611268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயேகித்து தயாரிக்கப்படும் மதிப்பூட்டப்பட்ட தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சி வகைகள்
1. பாரம்ரிய உணவுகள்
2. பிழிதல்
3. அடுமனைப்பொருட்கள்
4. உடனடி தயார்நிலை உணவுகள்
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1500 செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 0422 - 661134,0 6611268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.