கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உயர்நீதிமன்ற ஆணைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன்  ஆகியோர் ஒருங்கிணைந்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டு அதன்படி அக்டோபர்-2016 முதல் இதுவரை அனுமதியின்றி வைக்கப்பட்ட 2,383 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ராஜா தெரு, கருப்பை கவுண்டர் தெரு, என்.எஸ்.ஆர். ரோடு, விளாங்குறிச்சி ரோடு, அவினாசி ரோடு, அவினாசி ரோடு முதல் நவ்இன்டியா சாலை இணைப்பு வரை அனுமதியின்றி வைக்கப்பட்ட மொத்தம் 35 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், பொது மக்களுக்கு இடையூறாக மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் மூலம் அனைத்தும் பகுதிகளிலும் கண்காணிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனுமதியின்றி பேருந்து நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பிரதான சாலைகள்  ஆகியவற்றிலும் கண்டறிந்து விளம்பர பலகைகள் உடனடியாக அகற்றப்படுவதுடன் தொடர்புடைய நபர்கள் மீது கடும்நடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...