மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு 2016

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மரிகோல்ட் திருமணம் மற்றும் தொழில் துறை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இவென்ட் அண்ட் மேனஜ்மென்ட் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்தது.


ப்ளோரா வெட்டிங் பெலன்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அதிகாரி ரேஷ்மி ஸ்ரீராஜ் கூறும்பொழுது, “இந்த முயற்சியும் அதன் பலனும் கோவை கல்வி மற்றும் பொழுதுபோக்கு துறையில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த நிகழ்வானது அனுபவசாலிகளையும், சாதனையாளர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் சாதனையாளர்கள் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவார்கள். மேலும் திருமண துறையை முன்னேற்றுவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் தென்னிந்திய திருமண சேவை துறை நாட்டில் முதல் இடம் பெரும்.



ஈமா-வின் தலைவரும் விஸ்க்ரப்ட் நிறுவனத்தின் இயக்குனருமான சப்பாஸ் ஜோசெப் கூறுகையில், “ஈமா 2008 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 200 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தொடங்கப்பட்ட காலத்தில் ஈமா டெல்லியில் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்பொழுது உலகம் முழுதும் மக்களால் ஏற்றுகொள்ளப்படுள்ளது. ஈமா மட்டுமே கம்பெனிகளின் அளவை கருத்தில் கொள்ளாமல் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிகளின் தளமாக விழங்குகிறது. ஈமாவின் மூலம் அனைத்து இவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனங்களும் அவர்களுடைய அனுபவங்களை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...