கோவை மாவட்டத்தில் பக்தர் பேரவை என்னும் அமைப்பு கடந்த 1998-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆலயங்களில் பக்தர் பேரவை சார்பில் ஞாயிறுதோறும் உழவாரப்பணி எனப்படும் ஆலயத்தூய்மைப் பணி நடைபெற்றுவருகிறது.

அதன்படி, இன்று கோனியம்மன் கோவிலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர் பேரவை அமைப்பினர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, கோவையில் அரசுடைமையாக்கப்பட்ட 12 கோவில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அதன்படி, இன்று கோனியம்மன் கோவிலில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர் பேரவை அமைப்பினர் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, கோவையில் அரசுடைமையாக்கப்பட்ட 12 கோவில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
