கோவை மாநகராட்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் இணைந்து ஷ்வச்சதா செயலி நிறுவும் விழா கொண்டாட்டம்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்வச்சதா செயலியினை கைபேசியில் நிறுவும் விழா மற்றும் அதுகுறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் விஎல்பி கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச்பாரத் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.



இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்களின் தூய்மை இந்தியா மீதான பங்களிப்பினை பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில், ஆர்ஏஏசி தன்னார்வ அமைப்பினர், ஆர்க் பவுண்டேஷன் ஸ்வச் வுமன் வொன்டர் மற்றும் ஸ்வச்பாரத் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக, இதேப்போன்ற ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...