கோவையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பணிக்கான நேர்காணல்

கோவை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சித்தாப்புதுார், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:00 - மதியம், 1:00; மதியம், 2:00 - மாலை, 6:00 மணி வரை இருபிரிவாக நடைபெற்று வருகிறது. 



தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...