கோவை: தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான நேர்காணல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சித்தாப்புதுார், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை, 9:00 - மதியம், 1:00; மதியம், 2:00 - மாலை, 6:00 மணி வரை இருபிரிவாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.


தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நேர்காணலில் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகை ஆகிய நன்கு மாவட்டங்களில் இன்றுவரை 1500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இப்பணிக்கு எட்டாம் பகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 30 முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும் மேலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
