உண்டியலுக்கு பதில் ஸ்வைப்பிங் மெசின்

மத்திய அரசின் உத்தரவின்படி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவை தொடர்ந்து நாடு முழுவதிலும் கடும் சில்லரைத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காததால் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். 



இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்க நாதர் கோவிலில் உண்டியலுக்கு பதில்  ஸ்வைப்பிங் மெசின்கள் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சனிக்கிழமை ஸ்ரீரங்க நாதர் கோவிலுக்கு புதிய ஸ்வைப்பிங் மெசின்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அவற்றிற்கு பூஜைகள் செய்யப்பட்டு தற்போது உபயோகத்தில் விடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...