ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டில் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாகும். நவீன தொழில் நுட்பம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புடன் கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஈடி லைட்டிங்ஸ் துறையில் புதிய அறிமுகங்களை ஜீட்டா ஜி சந்தை படுத்தவுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக கோயமுத்தூர் கிரடாய் அமைப்பின் தலைவர் ராஜேஷ் லுண்ட் குத்துவிளக்கேற்றினார்.

ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் சேகர் கூறுகையில்; அலங்கார விளக்குகள் மூலம், கார்பன் மாசு குறைக்கப்படுவதும், ஆபத்தான பொருட்களை விளக்குவதும் என பாதுகாப்பு அம்சத்துடன் எரிசக்தி சிக்கனமும், இணைந்து ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் தயாரிக்கப்படுகின்றன. ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் எரிசக்தி சிக்கனம் மூலம், புவி வெப்பமாதலைக் குறைக்கவும், தீங்கற்ற வகையில் ஒளிபெறவும் மெசோபிக் லைட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது. பாரத பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எல்ஈடி விளக்குகள் பொருத்தி இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்படுகிறது.

இந்நிறுவனம் துவக்கத்தில் சுமார் ரூபாய் ஒன்றரை கோடி முதலீடு செய்துள்ளது. புதிய பிரண்டையும் பரவலாகவும் இத்தொகை பயன்படுத்தப்படும். சணல் பார்ட்னர்கள், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. என்றார்.


ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் சேகர் கூறுகையில்; அலங்கார விளக்குகள் மூலம், கார்பன் மாசு குறைக்கப்படுவதும், ஆபத்தான பொருட்களை விளக்குவதும் என பாதுகாப்பு அம்சத்துடன் எரிசக்தி சிக்கனமும், இணைந்து ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் தயாரிக்கப்படுகின்றன. ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் எரிசக்தி சிக்கனம் மூலம், புவி வெப்பமாதலைக் குறைக்கவும், தீங்கற்ற வகையில் ஒளிபெறவும் மெசோபிக் லைட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது. பாரத பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எல்ஈடி விளக்குகள் பொருத்தி இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்படுகிறது.

இந்நிறுவனம் துவக்கத்தில் சுமார் ரூபாய் ஒன்றரை கோடி முதலீடு செய்துள்ளது. புதிய பிரண்டையும் பரவலாகவும் இத்தொகை பயன்படுத்தப்படும். சணல் பார்ட்னர்கள், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. என்றார்.
