கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் - எல்ஈடியில் புதிய விளக்குகள் அறிமுகம்

ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டில் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாகும். நவீன தொழில் நுட்பம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புடன் கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஈடி லைட்டிங்ஸ் துறையில் புதிய அறிமுகங்களை ஜீட்டா ஜி சந்தை படுத்தவுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக கோயமுத்தூர் கிரடாய் அமைப்பின் தலைவர் ராஜேஷ் லுண்ட் குத்துவிளக்கேற்றினார். 


ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் சேகர் கூறுகையில்; அலங்கார விளக்குகள் மூலம், கார்பன் மாசு குறைக்கப்படுவதும், ஆபத்தான பொருட்களை விளக்குவதும் என பாதுகாப்பு அம்சத்துடன் எரிசக்தி சிக்கனமும், இணைந்து ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் தயாரிக்கப்படுகின்றன. ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் எரிசக்தி சிக்கனம் மூலம், புவி வெப்பமாதலைக் குறைக்கவும், தீங்கற்ற வகையில் ஒளிபெறவும் மெசோபிக் லைட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது. பாரத பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எல்ஈடி விளக்குகள் பொருத்தி இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்படுகிறது. 



இந்நிறுவனம் துவக்கத்தில் சுமார் ரூபாய் ஒன்றரை கோடி முதலீடு செய்துள்ளது. புதிய பிரண்டையும் பரவலாகவும் இத்தொகை பயன்படுத்தப்படும். சணல் பார்ட்னர்கள், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. என்றார். 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...