பிரதம மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


இதன் ஒருபகுதியாக இன்று காலை கோவை ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, உப்பு கிணறு சந்து, வைசியாள் வீதி, பிரகாஷம் பஸ் ஸ்டாப் ஆகிய இடங்களில் தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்கமாளிகை பணியாளர்கள் ஒன்றினைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான இப்பகுதிகளில் இன்று தூய்மை செய்தனர்