நீலகிரி மாவட்டம் காவல்துறையினர் சாலை விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்


நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சாலை விபத்து குறித்தும், பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு பிரசுரங்களை சாலையில் வாகனத்தில் செல்லும் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் மற்றும் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் ஆகியோர் வழங்கினார். 



நீலகிரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள். இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவும், மலை பாதையில் மேல் நோக்கி ஏறும் வாகனங்களுக்கு கீழ் நோக்கி செல்லும் வாகனங்கள் நிறுத்தி வழி விடவும், குறிப்பிட்ட வேகத்தில் செல்லவும், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்ட கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, திருப்பும் முன்பு சிக்னல் செய்யவும், இரவில் எதிராக வாகனங்கள் வரும் போது ஒளியை குறைக்கவும், முக்கியமாக சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்கவும், முந்தி செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும், வளைவில்  குறுகிய சாலையில் பாலங்களில் முந்த வேண்டாம், வாகனத்தை இடதுபுறமாக ஓட்டவும் எந்த நேரத்திலும் எதிரே வாகனங்கள் வரலாம், சிக்னல் விளக்குகளை மதித்து இயக்கவும் போக்குவரத்து காவல் துறை சைகைக்கு மதித்து வாகனத்தை இயங்கவும், வாகனத்தில் அனுமதித்த எடைக்கு மேல் பாரம் ஏற்றி செல்ல வேண்டாம்.

நோயாளிகள் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்களுக்கு உடனே வழி விடவும், மழைகாலங்களில் வேகத்தை குறைக்கவும், வாகனத்தை நிறுத்தும் முன்பு சிக்னல் செய்யவும்,  மலை பாதை வளைவில் திரும்பும்போது எதிரே ஒரு வாகனம் வருகிறது என்ற நினைப்பு மனதில் இருக்க வேண்டும், இவையெல்லாம் கடைப்பிடித்தால் எந்த ஒரு விபத்தும் இல்லாமல் அனைவரையும் பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல்துறையினர் வாகன ஓட்டுநர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...