கோவையில் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது


கோவையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வு தொண்டர்கள் சார்பில் சிங்கநல்லூர் உழவர் சந்தையில் நம்மாழ்வார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதில் பொது மக்களுக்கு நிலவேம்பு, தண்ணீர் பத்தினி போன்ற மூலிகை செடிகள் வழங்கப்பட்டது. 



மேலும் சந்தையின் வாளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவையை சேர்ந்த இளையதலைமுறை, சர்வசுரபி பவுண்டேசன், பசுமை தேசம் அமைப்பு மற்றும் அப்துல் காலம் பசுமை தமிழகம்  ஆகிய அமைப்புகள் ' நமது வார்டும் நமது வீடே' என்ற திட்டத்திற்காக இந்த நிகழ்வின் மூலம் துவங்கியுள்ளனர் .



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...