கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம், தெற்கு மற்றும் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்.
இவ்வாறு நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படும். மேலும், அம்மனுக்கள் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அதுகுறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனுதாரர்க்கு நடவடிக்கை குறித்த விவரம் அனுப்பப்படும்.
இவ்வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாள்தோறும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புகை சீட்டுகள் வழங்கப்படும். மேலும், அம்மனுக்கள் உரிய அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு அதுகுறித்தான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மனுதாரர்க்கு நடவடிக்கை குறித்த விவரம் அனுப்பப்படும்.
இவ்வாய்ப்பினை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.