பிரதமர் மோடியின் அறிவிப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மாவட்ட எஸ்ஐஇஎம்ஏ அமைப்பு


2017 புத்தாண்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

அப்போது, விவசாயம் மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு சில சிறப்புத் திட்டங்களை அறிவித்தார்.

அதில், நகர்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் வீடுகட்டும் திட்டத்தில் 3 சதவிகித வட்டியில் ரூ.12 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.

சிறு, குறு தொழில் முனைவோர், வணிகர்களுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சிறிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும்.

மோடியின் இந்த அறிவிப்பு பொருளாதார நெருக்கடியில் தொழில்துறையினர் தவித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடியின் இத்தகைய சிறப்புத் திட்டங்கள் பாராட்டுக்குறியவை என தென்னிந்திய தொழில்நுட்ப உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் கே.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...