கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடத்திற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...