மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடத்திற்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்கள் பட்டியல் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.
இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 18 மாத கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் அல்லது மேல்நிலைக் கல்வி தேர்ச்சியுடன் 2 ஆண்டு கால ஆக்சுலரி நர்ஸ் மிட்வைஃப் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் மற்றும் உதவியாளர் கவுன்சில் பதிவு செய்த சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதற்கான வயது வரம்பு 1.7.2016 தேதியில் ஓசி பிரிவினர் 40 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 57 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
இக்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை உறுதி செய்துகொள்ள வரும் ஜன.6ம் தேதியன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும்.