ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான போட்டிகள்


ஏஸ்பையர் 2017 என்னும் பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளை ஸ்ரீ இராமகிருஷ்ணா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வரும் ஜனவரி 7ம் தேதியன்று நடத்தவுள்ளது. இப்போட்டியினை பேச்சாளர் மயிலிறகு கே.சுந்தரராஜன் துவங்கிவைக்க உள்ளார்.

இப்போட்டியில், கணித புதிர், பவர்பாய்ன்ட் மூலம் அறிக்கை விளக்குதல் மற்றும் சமர்ப்பித்தல், அறிவியல் மாதிரிகள், ஆங்கில பேச்சுப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி, மௌனமாக நடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றிபெருவோர்க்கு பரிசுப் பொருட்களும், பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மேலும் தகவலுக்கு 9894033589 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...