தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் உருவாக்கப்படும் இணையபக்கத்தில் பங்கேற்க கைவினை கலைஞர்களுக்கு அழைப்பு


தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினை கலைஞர்களுக்கும் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பகிந்துகொள்ள இணையபக்கம் உருவாக்க தமிழ்நாடு கைதிறன் தொழில் வளர்ச்சி கழகதிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொருவரின் தனி திறமைகள் குறித்த அனைத்து தகவல்களும் சேகரிக்கபட்டு இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது விபரங்கள் அனைத்தும் அரசு கவனதிற்கு வருவதுடன் சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்று அடை வழிவகை செய்யும் வகையில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், நிறுவனம் சார்பில் கணப்கெடுக்க வரும் அதிகாரிகளுக்கு கைவினை கலைஞர்கள் அவர்களது தயாரிப்பு மற்றும் விபரங்களை அளித்து பயன் பெறுமாறும், அதற்கான படிவத்தினை http://www.tnhdcltd.com என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழக மேலான் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...