இன்று உலக வேட்டி தினம்


தமிழ் கலாச்சாரத்திற்கு பல அடையாளங்கள் உள்ளது. நம் மக்கள் பயன்படுத்திய உடைகள் அதில் முக்கியமானவை. மெல்ல மெல்ல கலாச்சார மாற்றம் ஏற்பட பாரம்பரிய உடைகளை விட்டுவிட்டோம். அவ்வாறு தற்போது மறைந்து வரும் உடை தான் வேட்டி. 

அழிந்து வரும் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனஸ்கோ அறிவித்துள்ளது. 

அதன்படி இன்று, 

ஜீன்ஸ் ஆடைகளுக்கு நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்க அன்றைய காலகட்டத்தில் இதை 'குழாய்' என்று கூறினர் வேட்டியோடு வாழ்ந்த தமிழ் மக்கள்.

வித விதமான ஆடைகள் வந்தாலும் இன்றைய இளைஞர்கள் வேட்டி கட்டி வலம் வரும்போது பரவசம் கொள்வதும். வேட்டி போல ஒரு உடை ஏதும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

அனைவருக்கும் உலக வேட்டி தின வாழ்த்துக்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...