தமிழ் கலாச்சாரத்திற்கு பல அடையாளங்கள் உள்ளது. நம் மக்கள் பயன்படுத்திய உடைகள் அதில் முக்கியமானவை. மெல்ல மெல்ல கலாச்சார மாற்றம் ஏற்பட பாரம்பரிய உடைகளை விட்டுவிட்டோம். அவ்வாறு தற்போது மறைந்து வரும் உடை தான் வேட்டி.
அழிந்து வரும் பாரம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் பொருட்டு ஜனவரி 6 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக வேட்டி தினமாக யூனஸ்கோ அறிவித்துள்ளது.
அதன்படி இன்று,
ஜீன்ஸ் ஆடைகளுக்கு நாம் அனைவரும் மாறிக்கொண்டிருக்க அன்றைய காலகட்டத்தில் இதை 'குழாய்' என்று கூறினர் வேட்டியோடு வாழ்ந்த தமிழ் மக்கள்.
வித விதமான ஆடைகள் வந்தாலும் இன்றைய இளைஞர்கள் வேட்டி கட்டி வலம் வரும்போது பரவசம் கொள்வதும். வேட்டி போல ஒரு உடை ஏதும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அனைவருக்கும் உலக வேட்டி தின வாழ்த்துக்கள்.