ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா

கோவை, க.க சாவடியில் உள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சுனில் ஹரிதாஸ் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆர்ய வைத்ய சாலையின் இயக்குநரும், அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பி.ஆர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உரைநிகழ்த்தி பட்டங்களை வழங்கினார். 



இந்நிகழ்ச்சியில், சுமார் 600 மாணவர்களுக்கு பட்டமளிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீ நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் செயலர் ஹரிஷ் குமார், போருளாளர் விஜயன், இணைச் செயலாளர் பங்கஜ்குமார், கல்லூரி முதல்வர் சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.   



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...