பசுமை தேசம் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு திருச்சி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்றது.

இதில், பசுமை தேசம் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வழி விவசாயம், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்ட மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இதில், பசுமை தேசம் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வழி விவசாயம், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்ட மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.