வாகன ஓட்டிகளின் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர் சுமார் 20 பேர் பங்கேற்று வாகனத்தின் முகப்பு விளக்கில் அதிகப்படியான ஒளியினை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும், கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இருக்கை பெல்ட், தலைகவசம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


இதில், ஸ்ரீ அன்னை கரங்கள் அமைப்பினர் சுமார் 20 பேர் பங்கேற்று வாகனத்தின் முகப்பு விளக்கில் அதிகப்படியான ஒளியினை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும், கோவை முதல் மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இருக்கை பெல்ட், தலைகவசம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
