கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், இரும்பொறை கிராமத்தில் வரும் ஜனவரி 11ம் தேதியன்று காலை 10.30 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மனுநீதி நாள் முகாமில் மக்கள் அதிகளவில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள இம்முகாமில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த மனுநீதி நாள் முகாமில் மக்கள் அதிகளவில் பங்கேற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.