கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மக்கள் ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தண்ணீர் டிரம்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையங்களுக்கு தண்ணீர் டிரம்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.