கோவை மாவட்டம், நீலம்பூர் அருகே அமைந்துள்ள டெக்கத்தலானில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஐபில் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் ஆர்வலர்கள் நவரத்தன் சிங் ஆனந்த் மற்றும் அபய் ஜெயின் ஆகியோர் இணைந்து இப்போட்டியினை நடத்தினர்.

மேலும், இவர்கள் கிர்க்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பே இதுபோன்ற கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் மற்றும் ஐடி துறையினர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளனர்.

தற்போது டெக்கத்தலானில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் தலா 130 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், இவர்கள் கிர்க்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பே இதுபோன்ற கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் மற்றும் ஐடி துறையினர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளனர்.

தற்போது டெக்கத்தலானில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் தலா 130 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.