கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நாளை ஜனவரி 11ம் தேதியன்று மின்சார குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பங்கேற்று தங்களது மின்சாரம் தொடர்பான பிரச்சனைகள் மட்டும் கூறி பயனடையுமாறு அத்துணை மின் நிலை செயற் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.