ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் காலேஜ் பஜார் என்ற இரண்டு நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. திங்களன்று துவங்கிய இந்த கண்காட்சியினை கல்லூரி சிஇஓ கே.சுந்தரராமன் மற்றும் பீட்ஸ் பேசன் பள்ளியின் சித்ராராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.

மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.

மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.