கோவையில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டினர்


கோவை மாவட்டம், சின்னவேடம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழகர்களின் பாரம்பரிய மற்றும் கலச்சாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக மண்பாணையில் புத்தரிசி இட்டு மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். 



அப்போது கிராமிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நடனங்களை ஆடி மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். 

மேலும், இந்நிகழ்வின் போது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தமிழர்களின் கலச்சார நடனமான கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று அசத்தியது அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

இதேபோல், கிராமங்களை நினைவூட்டும் வகையில் குச்சிமிட்டாய், குருவி ரொட்டி, ஜவ்வு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டதுடன், கிளி ஜோசியமும் அனைவருக்கும் பார்க்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...