அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு

அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவும், அங்கு தங்கி படிப்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கவும், மாணவிகளை மரியாதையாக நடத்திடக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.

பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...