மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்றது. இதில் கோவை லிஸ்யு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் கே.ராகுல்காந் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அக்சய் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், அதேப் பள்ளியைச் சேர்ந்த செப்ரோலு மகேஷ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.

இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.