மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் அதிகப் பதக்கங்கள் பெற்று லிஸ்யு பள்ளி மாணவர்கள் முதலிடம்

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்றது. இதில் கோவை லிஸ்யு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் கே.ராகுல்காந் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அக்சய் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், அதேப் பள்ளியைச் சேர்ந்த செப்ரோலு மகேஷ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.



இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...