ஜல்லிகட்டு குறித்து நுண்ணிய சிற்பம் வடித்த தங்க நகை தொழிலாளி


ஜல்லிகட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 300 மில்லிகிராம் எடையில் ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவதை போன்ற மிகச்சிறிய அளவில் வடிவமைத்துள்ளார்.



கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளியான ராஜா மிக சிறிய அளவிலான நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிகட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக 300 மில்லிகிராம் எடையில் மிகச்சிறிய அளவில் ஜல்லிகட்டு போட்டியினை வடிவமைத்துள்ளார். வீரர் ஒருவர் ஜல்லிகட்டு காளையை அடக்கும் விதமாக தீக்குச்சியின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டினை அனுமதிக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த நுண்ணிய சிற்பத்தினை வடிவமைத்து இருப்பதாக தங்க நகை தொழிலாளி ராஜா தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...