ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மீண்டும் கோவையில் கூடிய இளைஞர்கள்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த ஆர்ப்பாட்டம் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டவர்களை எந்த வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டியும் கோவை வ.உ.சி.மைதானத்தில் 50க்கும் மேறட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூடியுள்ளனர். தற்போது மைதானத்தில் அமர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகள் ஏந்தி அமைதியான முறையில் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.











தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை அளிக்க உள்ளனர். அதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த அனுமதி வேண்டியும், அலங்காநல்லூரில் நடைபெற்ற தாக்குதலுக்கு காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...